|
|
ஒரு கடிதத்தைப் படிக்கிறார் - 1947 நவம்பர் |
டில்லி ஹிந்து - முஸ்லிம் மக்களிடையே மனமாற்றம் உண்டுபண்ணுவதற்காக மேற்கொண்ட கடைசி உபவாசத்தை முடிக்கிறார். |
|
|
உபவாசத்தின் கடைசி புது டில்லி பிர்லா மாளிகையில் - 1948 ஜனவரி 18 |
டில்லிக்கருகில் மெஹ்ராலியில் உள்ள குவாஜா குத்புதீன் மசூதிக்கு விஜயம் - 1948 ஜனவரி 27 |
|
|
மெஹ்ராலி மசூதியில் உர்ஸ் விழாவின்போது முஸ்லிம்களுக்குப் பிரசங்கம் 1948 ஜனவரி 27
|
அந்தக் கூட்டத்தின் ஒரு தோற்றம் |
|
|
பிர்லா மாளிகையில் மகாத்மாஜியின் பூத உடல் தரிசனம்
|
பிர்லா மாளிகையில் மகாத்மாஜியின் பூத உடல் தரிசனம்
|
|
|
கடைசி யாத்திரைக்கு ஆயத்தங்கள் |
பிரேத ஊர்வலம் |