|
ஸர். ஸ்டாபோர்ட் கிரிப்ஸுடன் 1942 மார்ச்
|
|
|
இந்தியாவை விட்டு "வெளியேறு" தீர்மானத்தை நிறைவேற்றிய சரித்திரப் பிரசித்தமான அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் - 1942 ஆகஸ்ட் 8உ
|
|
|
இந்தியாவை விட்டு "வெளியேறு" தீர்மானத்தை நிறைவேற்றிய சரித்திரப் பிரசித்தமான அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் - 1942 ஆகஸ்ட் 8உ |
|
|
வெளியே குழுமியிருந்த ஜனக்கூட்டம் |
1942 ஆக 9உ ஜனங்கள் மீது போலீஸ் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் |
|
|
கஸ்தூரிபா (ஜனனம் - 1869; மரணம் - 1944 |
கஸ்தூரிபாவின் அந்திம காலம், பூனா ஆகாகான் அரண்மனையில் 1944 பிப்ரவரி 22உ |
|
|
ஆகாகான் அரண்மனை - 1942 மே வரையில் காந்திஜி காவலில் வைக்கப்பட்டிருந்த இடம்
|
வங்காள கவர்னர் ஆர்.ஜி.கேஸிவுடன் அன்று காந்திஜியின் மௌன தினமாகையால் எழுத்து மூலம் சம்பாஷனை நடக்கிறது. |
|
|
கல்கத்தாவிற்கு அருகில் டம்டம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை கண்டு பேசிய பின் - 1946 |
சாந்திநிகேதனுக்கு காந்திஜியின் கடைசி விஜயம் - 1945 |